சத்தியம் மக்கள் சேவை மையம்

Thursday, July 12, 2007

தமிழக ஆற்று நீர் உரிமை மாநாடு

தமிழக உழவர் முன்னணி
(கட்சி சார்பற்றது)
நடத்தும்
 
தமிழக ஆற்று நீர் உரிமை மாநாடு
 
காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட தமிழரின் தலையாய ஆற்று நீர் உரிமை
பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி இம்மாநாடு நடைபெறுகிறது. பல்வேறு அறிஞர்கள், இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் தொகுத்துள்ள அறிய கட்டுரைகளை கொண்ட மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது.
 
நாள்:
14-07-2007, சனி
 
இடம்:
லலிதா திருமண மண்டபம், காட்டுமன்னார் குடி
 
சிறப்பு அழைப்பாளர்கள்
 
தோழர் கி.வெங்கட்ராமன்
ஆலோசகர், தமிழக உழவர் முன்னணி
 
தோழர் பாமயன்
இயற்கை வேளாண் அறிஞர்
 
தோழர் பெ.மணியரசன்
ஆசிரியர், தமிழர் கண்ணோட்டம்
 
மேலும், பல்வேறு உழவர் அமைப்புகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். காலையில் உழவர் பேரணியை தொடர்ந்து நிகழ்வுகள் நாள் முழுவதும் மாலை வரை நடைபெறும். மாலை மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடப்படும்.
 
உழவர்களே ... அறிஞர் பெருமக்களே வாரீர்...
 
 
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 9:31 PM

0 Comments:

Post a Comment

<< Home